ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்கள் கைது!

Loading… திருகோணமலை -ரொட்டவெவ பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் உட்பட பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (22.05.2023) இடம்பெற்றுள்ளது. போதைப் பொருள்திருகோணமலையிலிருந்து- ரொட்டவெவ கிராமத்திற்கு ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு வரும்போது மொரவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மோட்டார் சைக்கிளை சோதனை இடுவதற்காக நிறுத்தியபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் பயணித்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டதுடன் … Continue reading ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய இரு இளைஞர்கள் கைது!